வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்.!!!

மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் வேளான் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக எல்.பி.எப், சிஐடியு ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



பலத்த காவல்துறை போடப்பட்டதையடுத்து ரயில் நிலைய வாசலிலேயே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...