வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ள விளம்பர பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கோவை:வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ள விளம்பர பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கோவையில் மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவாகி உள்ளது. சாலையின் முக்கிய வீதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதில், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. ஒரேடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பேனர்களை அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிகமாக கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் திசைமாறி விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்பேனர்கள் கட்டக்கூடாது என ஐகோர்ட் அறிவித்துள்ளது.
எல்லோருக்கும் தெரிந்தும் இம்மாதிரியான அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் கட்டிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுப்பதோடு இல்லாமல் அவர்கள் மீது அபராதமும் தண்டனையும் வழங்க வேண்டும், காளப்பட்டியிலிருந்து விலங்குறிச்சி சரவணம்பட்டி வரையிலுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் கோவை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு வாகன ஓட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு சங்கம் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கோவையில் மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவாகி உள்ளது. சாலையின் முக்கிய வீதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதில், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. ஒரேடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பேனர்களை அகற்ற வேண்டும் என கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிகமாக கட்டப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் திசைமாறி விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்பேனர்கள் கட்டக்கூடாது என ஐகோர்ட் அறிவித்துள்ளது.
எல்லோருக்கும் தெரிந்தும் இம்மாதிரியான அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் கட்டிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுப்பதோடு இல்லாமல் அவர்கள் மீது அபராதமும் தண்டனையும் வழங்க வேண்டும், காளப்பட்டியிலிருந்து விலங்குறிச்சி சரவணம்பட்டி வரையிலுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் கோவை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு வாகன ஓட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு சங்கம் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.