கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கோவை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவில் தமிழக அளவில் கோவை மாணவன் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33 வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதுகுறித்து நாராயண சர்மா கூறுகையில்:-
எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், அப்பா வெங்கடேஸ்வரா சர்மா, கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார்.
அம்மா சுஜாதாவும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தான். நான் ஒரே மகன் கோவை கணுவாய் அஜந்தா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறோம்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் ஈஸிஇ படித்துள்ளேன். 2017 -ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் கல்லூரியில் படிக்கும்போதே 2014 -ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ், தேர்வு எழுத பயிற்சி பெற்று 2018 -ம் ஆண்டு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றேன்.
அடுத்த ஆண்டு மெயின் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வு சென்றேன். தற்போது 3-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.
தொடர்ந்து ஏழு வருடங்களாக நான் செய்த முயற்சிக்கும் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினார்.
கோவையைச் சேர்ந்த மாணவன் நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33 வது இடத்தையும், தமிழகத்தின் முதல் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதுகுறித்து நாராயண சர்மா கூறுகையில்:-
எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், அப்பா வெங்கடேஸ்வரா சர்மா, கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்டாக உள்ளார்.
அம்மா சுஜாதாவும் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தான். நான் ஒரே மகன் கோவை கணுவாய் அஜந்தா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறோம்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் ஈஸிஇ படித்துள்ளேன். 2017 -ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன் கல்லூரியில் படிக்கும்போதே 2014 -ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ், தேர்வு எழுத பயிற்சி பெற்று 2018 -ம் ஆண்டு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றேன்.
அடுத்த ஆண்டு மெயின் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வு சென்றேன். தற்போது 3-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.
தொடர்ந்து ஏழு வருடங்களாக நான் செய்த முயற்சிக்கும் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினார்.