சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்த அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா நோய் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது பிரத்யேக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதியிலும் 19ஆம் தேதியிலும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில் 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய 24.5 லட்சம் (80 சதவீதம்) பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மற்றும் நாளை கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் பின்வரும் அட்டவணைப்படி சுற்றுலா பயணிகள் இன்றும் மற்றும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ள திங்கட்கிழமை வார விடுமுறை அனுசரிக்கப்படும்..
வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) கீழ்க்கண்டவாறு சுற்றுலா பயணிகள் கொரோனா குறித்த அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவர்..
09.00 - 10.00 = 250
10.30 - 11.00=250
12.00 - 12.30=250
01.30 - 02.00=250
மொத்தம் = 1000
கோவை மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா நோய் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது பிரத்யேக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதியிலும் 19ஆம் தேதியிலும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில் 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய 24.5 லட்சம் (80 சதவீதம்) பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மற்றும் நாளை கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் பின்வரும் அட்டவணைப்படி சுற்றுலா பயணிகள் இன்றும் மற்றும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், பராமரிப்பு பணி மேற்கொள்ள திங்கட்கிழமை வார விடுமுறை அனுசரிக்கப்படும்..
வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) கீழ்க்கண்டவாறு சுற்றுலா பயணிகள் கொரோனா குறித்த அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவர்..
09.00 - 10.00 = 250
10.30 - 11.00=250
12.00 - 12.30=250
01.30 - 02.00=250
மொத்தம் = 1000