தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் ரயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம்.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள தபால் நிலையத்தில் குடியரசுத் தலைவருக்குத் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

நீட் தேர்விற்கு எதிராகத்தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு தபால் அனுப்பப்பட்டது.
முன்னதாக, திருப்பூர் ரயில் நிலையம் தலைமை தபால் நிலையம் முன்பாக நீட் தேர்விற்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
நீட் தேர்விற்கு எதிராகத்தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு தபால் அனுப்பப்பட்டது.
முன்னதாக, திருப்பூர் ரயில் நிலையம் தலைமை தபால் நிலையம் முன்பாக நீட் தேர்விற்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.