கோவையில் கொட்டி தீர்த்த மழை: மின்வெட்டு காரணமாக மக்கள் அவதி!

கோவையில் மழையின் காரணமாகக் கணபதி, சரவணம்பட்டி பகுதியில் 6-மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் இருளில் மூழ்கினர்.


கோவை: கோவையில் மழையின் காரணமாகக் கணபதி, சரவணம்பட்டி பகுதியில் 6-மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் இருளில் மூழ்கினர்.

கோவையில் இன்று மதியம் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து கோவை கணபதி பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து மாலை ஆறரை மணிவரை மின்சாரம் வராமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது பலத்த காற்று காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ள காரணத்தினால் வேலை நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

கோவை கணபதி பகுதி மற்றும் சரவணம்பட்டி முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதியாகும். மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகும். தொடர்ந்து மக்கள் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கியபடி மின்சாரத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன. இதேபோல் மழை பெய்தால் உடனடியாக இந்த பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....