டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் தனியார் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக டி.ஜி.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் விளம்பரங்களில் இருக்கக் கூடாது என்றும், தனியார் விளம்பரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டுமென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
டிஜிபியின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் தனியார் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது.

தற்போது விளம்பரமின்றி காவல் நிலையம் பெயர் மட்டுமே பெயர் பலகையில் காணப்படுகிறது.
தமிழகத்திலுள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் விளம்பரங்களில் இருக்கக் கூடாது என்றும், தனியார் விளம்பரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டுமென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
டிஜிபியின் உத்தரவை அடுத்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளில் தனியார் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது.
தற்போது விளம்பரமின்றி காவல் நிலையம் பெயர் மட்டுமே பெயர் பலகையில் காணப்படுகிறது.