பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆஜரானார்.
திருப்பூர்: அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக, 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக, 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.