நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வருமானவரி அலுவலகத்தில் நடைப்பெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கோவை: கோயம்புத்தூர் வருமானவரி அலுவலகத்தில் 18.09.2021 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா 'ஆசாதி கா மஹோற்சவ' முன்னிட்டு கோவை வருமானவரி அலுவலகத்தில் 18.09.2021 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மை ஆணையர் M.பூபால் ரெட்டி IRS, கோவை மற்றும் G.R.ரெட்டி IRS, முதன்மை ஆணையர் தலைமை தாங்கி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி வருமானவரி மற்றும் மத்திய கலால் குடியிருப்பு பகுதியிலும் நடைபெற்றது.
இந்நிக்ச்சியில் செந்தில் குமார் IRS, கூடுதல் ஆணையர் கலந்து கொண்டார். மரம் நடு விழாவில் அனைத்து குடியிருப்போர்களும் கலந்துகொண்டனர்.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா 'ஆசாதி கா மஹோற்சவ' முன்னிட்டு கோவை வருமானவரி அலுவலகத்தில் 18.09.2021 அன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மை ஆணையர் M.பூபால் ரெட்டி IRS, கோவை மற்றும் G.R.ரெட்டி IRS, முதன்மை ஆணையர் தலைமை தாங்கி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி வருமானவரி மற்றும் மத்திய கலால் குடியிருப்பு பகுதியிலும் நடைபெற்றது.
இந்நிக்ச்சியில் செந்தில் குமார் IRS, கூடுதல் ஆணையர் கலந்து கொண்டார். மரம் நடு விழாவில் அனைத்து குடியிருப்போர்களும் கலந்துகொண்டனர்.