கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் பரமசிவம்(35), ஆட்டோ ஓட்டுநரான இவர், கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
பரமசிவம் ஆட்டோ ஸ்டேண்டில் நின்றபோது அங்கு வந்த கொண்டம்பட்டி சேர்ந்த காவியபிரபு (21) என்ற வாலிபர் பரமசிவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது இடத்தில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, பரமசிவம் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப் பதிவு செய்து பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் பரமசிவம்(35), ஆட்டோ ஓட்டுநரான இவர், கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
பரமசிவம் ஆட்டோ ஸ்டேண்டில் நின்றபோது அங்கு வந்த கொண்டம்பட்டி சேர்ந்த காவியபிரபு (21) என்ற வாலிபர் பரமசிவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது இடத்தில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, பரமசிவம் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப் பதிவு செய்து பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்தனர்.