வால்பாறையில் மக்களை தேடி மருத்துவம் பற்றிய பயிற்சி..!

மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மகளிர் ஒருங்கிணைப்பாளர் வாசுகி முன்னிலையில் சுகாதார நிலைய அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அதற்கான பயிற்சியும் சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ் மற்றும் நோய்த்தொற்று பிரிவு செவிலியர் இளவரசி ஆகியோர்களால் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...