வால்பாறையில் மக்களை தேடி மருத்துவம் பற்றிய பயிற்சி..!

மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மகளிர் ஒருங்கிணைப்பாளர் வாசுகி முன்னிலையில் சுகாதார நிலைய அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பணிகள் செய்யும் முறை, அதைக்கையாளும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அதற்கான பயிற்சியும் சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ் மற்றும் நோய்த்தொற்று பிரிவு செவிலியர் இளவரசி ஆகியோர்களால் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...