உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, கொழுமம், கோட்டமங்கலம் ஆகிய சமத்துவபுரங்களில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திருப்பூர்: உடுமலையில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி திமுகவினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரச்சார மேடையில் பகுத்தறிவு, சமூக நீதி, பெண்ணடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு குறித்து பல்வேறு கருத்துக்களை முழங்கிய தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, கொழுமம், கோட்டமங்கலம் ஆகிய சமத்துவபுரங்களில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், சாகுல் அமீது, செல்வராஜ், சியாம் கிரி மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியாரியல் இயக்கங்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரச்சார மேடையில் பகுத்தறிவு, சமூக நீதி, பெண்ணடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு குறித்து பல்வேறு கருத்துக்களை முழங்கிய தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, கொழுமம், கோட்டமங்கலம் ஆகிய சமத்துவபுரங்களில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், சாகுல் அமீது, செல்வராஜ், சியாம் கிரி மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியாரியல் இயக்கங்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.