கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு 76 தூய்மைப்பணியாளர்களுக்கு ஆடை மற்று உணவினை காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் 76 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, எழுபத்தி ஆறு தூய்மை பணியாளர்களுக்கு ஆடை மற்றும் உணவுகள் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மகேஷ் குமார், ஷோபனா செல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்தர குமார், மதியழகன், டென்னிஸ் செல்வராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமாலுதீன் மற்றும் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, எழுபத்தி ஆறு தூய்மை பணியாளர்களுக்கு ஆடை மற்றும் உணவுகள் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், மகேஷ் குமார், ஷோபனா செல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்தர குமார், மதியழகன், டென்னிஸ் செல்வராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமாலுதீன் மற்றும் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.