புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்.!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும் கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைக் கண்டித்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று தமிழகம் முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...