வால்பாறை: வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம்சரவண மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குசலவன் சௌந்தரபாண்டியன், எம்.ஜே.பி ஷாஜி, பஷீர் அஹமது கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புது மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளின் வாடகை உயர்வு பற்றியும் தொழில் வரி வைப்பு நிதி ஜிஎஸ்டி உயர்வு பற்றி ஆலோசனை நடைபெற்றது. இந்த கொரானா காலத்தில்நஷ்டத்தில் இருக்கும்.
வால்பாறை மார்க்கெட் வியாபாரிகள் மிக சிரமத்தில் உள்ளார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள்இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு முடிவு எடுத்து கொடுக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.
சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதனுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில்பிரதீப் குமார், மார்க்கெட் சிவா, டெய்லர் செல்வம், வளையல் கடை சேகர், பூ கடை கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளர் குஞ்சாலி, வெத்தலை கடை பாபு, பேக்கரி பஷீர், குசலவன் சிறு கடை வியாபாரிகள் விஜயன், வளையல் கடைராஜா, தங்கவேல் மார்க்கெட் வியாபாரிகள் சிறு கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வாடகை கடை உரிமையாளர்கள் கூட்டம்சரவண மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குசலவன் சௌந்தரபாண்டியன், எம்.ஜே.பி ஷாஜி, பஷீர் அஹமது கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புது மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளின் வாடகை உயர்வு பற்றியும் தொழில் வரி வைப்பு நிதி ஜிஎஸ்டி உயர்வு பற்றி ஆலோசனை நடைபெற்றது. இந்த கொரானா காலத்தில்நஷ்டத்தில் இருக்கும்.
வால்பாறை மார்க்கெட் வியாபாரிகள் மிக சிரமத்தில் உள்ளார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். வால்பாறை நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள்இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு முடிவு எடுத்து கொடுக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.
சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதனுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண கோரிக்கை வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில்பிரதீப் குமார், மார்க்கெட் சிவா, டெய்லர் செல்வம், வளையல் கடை சேகர், பூ கடை கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளர் குஞ்சாலி, வெத்தலை கடை பாபு, பேக்கரி பஷீர், குசலவன் சிறு கடை வியாபாரிகள் விஜயன், வளையல் கடைராஜா, தங்கவேல் மார்க்கெட் வியாபாரிகள் சிறு கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.