கோவை: வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்த காரணத்தால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வெறிச்சோடிய காணப்பட்டது.
கோவை: வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்த காரணத்தால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வெறிச்சோடிய காணப்பட்டது.
கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு. இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர்.
மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்தம் அவர்களை அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வழக்கறிஞர் முருகானந்தம் கொடூரமாக தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரி ஜெ.எ.சி.சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது. நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ.எ.சி.சி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு. இதனால் இன்று கோர்ட்டு வளாகம் வெறிச்சோடி இருந்தது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர்.
மானாமதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முருகானந்தம் அவர்களை அவரது அலுவலகத்தில் வைத்து சில ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வழக்கறிஞர் முருகானந்தம் கொடூரமாக தாக்கிய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேர்மன் தமிழ்நாடு புதுச்சேரி ஜெ.எ.சி.சி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
வழக்கறிஞர்கள் தாக்கம் செயல் அதிகரித்து வருகிறது. நாலா பக்கமிருந்தும் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட செயல்களில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அந்த வகையில் முதல் கட்டமாக நமது ஒற்றுமை உடன்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்து விலகி இருப்பது என ஜெ.எ.சி.சி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.