திருப்பூர்: சேவல் வைத்துச் சூதாடிய 6-பேர் மீது வழக்குப்பதிவு சேவல் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: சேவல் வைத்துச் சூதாடிய 6-பேர் மீது வழக்குப்பதிவு சேவல் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை அருகே ஜல்லிப்பட்டியை அடுத்துள்ள லிங்கமாவூரில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அப்பகுதியில் ஆறுபேர் சேவல் வைத்து சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 6-சேவல் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 9000 -பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை அருகே ஜல்லிப்பட்டியை அடுத்துள்ள லிங்கமாவூரில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அப்பகுதியில் ஆறுபேர் சேவல் வைத்து சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 6-சேவல் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 9000 -பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.