கோவை: மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மாவட்ட எல்லைக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கோவை: மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் மாவட்ட எல்லைக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கோவை மாவட்டம் , காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்கம்பாளையம் புதூர் பகுதியில் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், தலைமையில் மற்றும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் மேற்பார்வையில் சுமார் 300 பொதுமக்களுக்குக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை திருமணம், போக்சோ, கொரோனா பரவும் தீவிரம் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் , காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்கம்பாளையம் புதூர் பகுதியில் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், தலைமையில் மற்றும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் மேற்பார்வையில் சுமார் 300 பொதுமக்களுக்குக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை திருமணம், போக்சோ, கொரோனா பரவும் தீவிரம் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.