கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
ஊரடங்கு தளர்வால் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 6-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு http://coimbatore wilderness.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 7826070 883 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் காலை 9 மணி முதல் 9.30 வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு, நண்பகல் 11 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
பின்னர் 10.30 மணி முதல் 11 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிமுதல் 12.30 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு 2.30 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
பின்னர் 1.30 முதல் 2 மணி வரை 150 பேர் அனுமதிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
இதேபோல, காரமடை பூச்சம் சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள 3 தங்கும் விடுதிகளில் விடுதிக்கு 4 நபர்கள் என 12 நபர்கள் மட்டும் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
ஊரடங்கு தளர்வால் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 6-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு http://coimbatore wilderness.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 7826070 883 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் காலை 9 மணி முதல் 9.30 வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு, நண்பகல் 11 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
பின்னர் 10.30 மணி முதல் 11 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிமுதல் 12.30 மணி வரை 150 நபர்கள் அனுமதிக்கப்பட்டு 2.30 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
பின்னர் 1.30 முதல் 2 மணி வரை 150 பேர் அனுமதிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வெளியேற்றப்படுவார்கள்.
இதேபோல, காரமடை பூச்சம் சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள 3 தங்கும் விடுதிகளில் விடுதிக்கு 4 நபர்கள் என 12 நபர்கள் மட்டும் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.