கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் சத்துணவு ஊழியர் மீது வழக்குப்பதிவு.!

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் சத்துணவு ஊழியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் சத்துணவு ஊழியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பிள்ளையார் புரத்தைச் சேர்ந்தவர் ஜேசி (54), சத்துணவு ஊழியர். இவர் நேற்று தனது சகோதரர் பீட்டர் என்பவருடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். காவல்துறை சோதனையைக் கடந்து உள்ளே சென்றபோது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை அவரை தடுத்தனர். விசாரணையில் அவரது நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து விட்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஜெசி தெரிவித்தார்.

தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்துறை விசாரணை செய்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஜெஸ்ஸி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...