கிணத்துக்கடவில் 11-இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 1,650-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.!!

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவில் முள்ளுப்பாடி, அரசம் பாளையம், சூலக்கல், வடபுதூர், சிறுகளந்தை, தேவராயபுரம், நெ.10 முத்தூர், கோடங்கி பாளையம், கோவில்பாளையம், நல்லட்டிபாளையம் உள்ளிட்ட 11-இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடந்த முகாம்களில் ஆயிரத்து 650-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

முள்ளுப்பாடி அரசுப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி செந்தில்குமாரமூர்த்தி மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில் 170-பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...