வால்பாறை: வாகனம் பழுது பார்க்கும் சங்கத்தினர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் கெளரவித்தனர்.
வால்பாறை: வாகனம் பழுது பார்க்கும் சங்கத்தினர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் கெளரவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்டார அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் அதன் மாநிலத்தலைவர் ஆர்.சிவக்குமார், பொதுச்செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோல மாநிலம் முழுவதும் செயல்படுவதை அறிந்து புதுச்சேரி மாநிலத்தில் இதேபோன்ற சங்கம் துவங்கியது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தலைவர் ரவி, செயலாளர் சங்கர் பொருளாளர் மகாதேவன் ஆகியோர் பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த சங்க விழாவிற்குத் தமிழக தலைமை நிர்வாகிகளைத் தலைமையேற்கவும் சிறப்பு விருந்தினர்களாக வால்பாறையிலுள்ள சங்கம் சார்பாக நிர்வாகிகள் செயலாளர் முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் மற்றும் குட்டி பெயிண்டர், கண்ணன் எலக்ரீசியன், பவின் மெக்கானிக், மூர்த்தி வெல்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாபற்றி அவர்கள் கூறியபோது புதுச்சேரி மாநிலத்திற்குத் தமிழக நிர்வாகிகளை அழைத்து விழா நடத்திய நிலையில் வால்பாறையிலிருந்து எங்களையும் அழைத்துக் கலந்துகொள்ள வாய்ப்பளித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்டார அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் அதன் மாநிலத்தலைவர் ஆர்.சிவக்குமார், பொதுச்செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோல மாநிலம் முழுவதும் செயல்படுவதை அறிந்து புதுச்சேரி மாநிலத்தில் இதேபோன்ற சங்கம் துவங்கியது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தலைவர் ரவி, செயலாளர் சங்கர் பொருளாளர் மகாதேவன் ஆகியோர் பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த சங்க விழாவிற்குத் தமிழக தலைமை நிர்வாகிகளைத் தலைமையேற்கவும் சிறப்பு விருந்தினர்களாக வால்பாறையிலுள்ள சங்கம் சார்பாக நிர்வாகிகள் செயலாளர் முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன் மற்றும் குட்டி பெயிண்டர், கண்ணன் எலக்ரீசியன், பவின் மெக்கானிக், மூர்த்தி வெல்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாபற்றி அவர்கள் கூறியபோது புதுச்சேரி மாநிலத்திற்குத் தமிழக நிர்வாகிகளை அழைத்து விழா நடத்திய நிலையில் வால்பாறையிலிருந்து எங்களையும் அழைத்துக் கலந்துகொள்ள வாய்ப்பளித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றனர்.