கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2019ம் ஆண்டு வால்பாறை பகுதிக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்காக புதிய மூன்று சக்கர வாகனங்கள் டிராக்டர்கள் லாரிகள் பெறப்பட்டு சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2019ம் ஆண்டு வால்பாறை பகுதிக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்துச் செல்வதற்காக புதிய மூன்று சக்கர வாகனங்கள் டிராக்டர்கள் லாரிகள் பெறப்பட்டு சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின்னர், அந்த புதிய வாகனங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு, தற்போது பல லட்சம் ரூபாயில் மதிப்பில் வாங்கப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் லாரிகள் உள்ளன.
ஆனால், வாகனங்கள் துருப்பிடித்து அழியும் நிலையில் இருப்பதை வால்பாறை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை.

இந்த நிலையில், துருப்பிடித்து அழிந்து போகும் வாகனங்களை உடனடியாக ஏலம் விட்டு நகராட்சி வருவாயில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர், அந்த புதிய வாகனங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு, தற்போது பல லட்சம் ரூபாயில் மதிப்பில் வாங்கப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் லாரிகள் உள்ளன.
ஆனால், வாகனங்கள் துருப்பிடித்து அழியும் நிலையில் இருப்பதை வால்பாறை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை.
இந்த நிலையில், துருப்பிடித்து அழிந்து போகும் வாகனங்களை உடனடியாக ஏலம் விட்டு நகராட்சி வருவாயில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.