கோவை: அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
கோவை: அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலையில், அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் பேரூர்_ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் இந்நிகழ்விற்கு தலைமையேற்றனர்.
இதனையடுத்து, சிரவை_ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் அறங்காவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், இராமானந்த சுவாமிகள், வேதானந்தா சுவாமிகள், உள்ளிட்ட சங்கப் பொருப்பாளர்களும் துறவியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.