கோவை: பொள்ளாச்சியில் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் சைபர் குற்றம் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை: பொள்ளாச்சியில் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் சைபர் குற்றம் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
கோவை சைபர் கிரைம் போலீஸார் சார்பில் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ஜெயதேவி, உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் சங்கர், அம்சவேணி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும், தங்களுடைய புகைப்படத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்கவும், வெளியாட்களிடம், ஏடிஎம் கார்டு நம்பர், ஓடிபி நம்பர், வங்கி கணக்கு போன்ற பண வர்த்தனை தொடர்பான தகவல்கள் கொடுக்க வேண்டாம்.
சாதேக்கப்படும் விதமாக அழைப்புகள் வந்தால், உடனடியாக 24-மணி நேரமும் செயல்படக்கூடிய 155260-என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை சைபர் கிரைம் போலீஸார் சார்பில் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ஜெயதேவி, உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் சங்கர், அம்சவேணி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்யும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும், தங்களுடைய புகைப்படத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்கவும், வெளியாட்களிடம், ஏடிஎம் கார்டு நம்பர், ஓடிபி நம்பர், வங்கி கணக்கு போன்ற பண வர்த்தனை தொடர்பான தகவல்கள் கொடுக்க வேண்டாம்.
சாதேக்கப்படும் விதமாக அழைப்புகள் வந்தால், உடனடியாக 24-மணி நேரமும் செயல்படக்கூடிய 155260-என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.