கோவை: கோவை அருகே கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் பிரிவு காவலர் 2,000-லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை அருகே கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் பிரிவு காவலர் 2,000-லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை அருகே உள்ள கிணற்றில் உள்ள உணவு கடத்தல் பிரிவு அலுவலகத்தில் போலீசாகப் பணி செய்து வருபவர் ராஜ்குமார் வயது (40), இவர் காவலர் குடியிருப்பு பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் 2,000-ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு காவல்துறை மறைந்திருந்து கையும் களவுமாகக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை அருகே உள்ள கிணற்றில் உள்ள உணவு கடத்தல் பிரிவு அலுவலகத்தில் போலீசாகப் பணி செய்து வருபவர் ராஜ்குமார் வயது (40), இவர் காவலர் குடியிருப்பு பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் 2,000-ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு காவல்துறை மறைந்திருந்து கையும் களவுமாகக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.