கோவையில் திருமணம் ஆகாத விரக்தியில் பெயிண்டர் ஒருவர் தற்கொலை.!!

கோவை: கோவையில் திருமணம் ஆகாத விரக்தியில் பெயிண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் திருமணம் ஆகாத விரக்தியில் பெயிண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த துடியலூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48), பெயிண்டர். இவருக்குத் தொடர்ந்து 30-வயதிலிருந்து பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளன. ஆனால் பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து வயது ஏறிக்கொண்டே சென்றது. அதனால் அடிக்கடி வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் விரக்தியில் காணப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர் திருமணம் ஆகாத விரக்கத்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உறவினர் கொடுத்த தகவலின் பேரில் துடியலூர் காவல்துறை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை 174-சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...