வால்பாறையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி தீவிரம்.!!

வால்பாறை: வால்பாறையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வால்பாறை: வால்பாறையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வால்பாறை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைப் போக்க புதிய உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், கீழ்ப்பகுதியிலிருந்து உயரழுத்த மின் வழிப்பாதை உருவாக்க புதிய கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அண்ணாநகர் நடு மலைச்சாலையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்க காங்கிரிட் கம்பங்கள் நடும் பணியை வால்பாறை மின்வாரியத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...