கோவை: கோவையில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தேவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மாநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தேவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மாநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 22. 8 .2021ம் தேதியன்று திருநெல்வேலி கே.டி.சி நகர், மாதா மாளிகையில் நடைபெற்ற இல்ல திருமண விழாவிற்குச் சென்ற எங்கள் கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர் அவர்களுடைய வாகனத்தை ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள் அரிவாள் கத்தி மற்றும் கம்புகளை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
எனவே, வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படைகளை கைது செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 22. 8 .2021ம் தேதியன்று திருநெல்வேலி கே.டி.சி நகர், மாதா மாளிகையில் நடைபெற்ற இல்ல திருமண விழாவிற்குச் சென்ற எங்கள் கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர் அவர்களுடைய வாகனத்தை ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள் அரிவாள் கத்தி மற்றும் கம்புகளை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
எனவே, வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படைகளை கைது செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.