பொள்ளாச்சி அருகே மதுக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை துரத்திப் பிடித்த இளைஞர்கள் - கிழக்கு போலீசில் ஒப்படைப்பு!

கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே மதுக்கடை முன்பு இரு சக்கர வாகனம் திருடிய நபரை, துரத்திப் பிடித்த இளைஞர்கள் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே மதுக்கடை முன்பு இரு சக்கர வாகனம் திருடிய நபரை, துரத்திப் பிடித்த இளைஞர்கள் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (26), நேற்று முன்தினம் இவர், சூளேஸ்வரன்பட்டி டாஸ்மாக் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, நண்பருடன் கடைக்குச் சென்று இருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கார்த்திக் குமார் மற்றும் அவரது நண்பர் பைக்கை திருடிய இருவரை துரத்திப் பிடித்தனர். பிறகு கிழக்கு போலீசில் இருவரையும் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நேரு நகர் பகுதியில் நாகமணி(19), சதாம் உசேன்(20) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இருசக்கர வாகனத்தை திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...