பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 21ம் தேதி இரவு வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். காலை எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.

இதுகுறித்து, அவர் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் காணாமல் போன ஆட்டோவை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஆழியாறு ரோடு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, காணாமல் போன ஆட்டோ பிடிபட்டது.

மேலும், ஆட்டோவை திருடிச் சென்ற ஆனைமலைப் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...