அடுக்கு மாடி குடியிருப்புகளை இலவசமாகக் கொடுக்க கோரி, செல்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

கோவை: அடுக்கு மாடி குடியிருப்புகளை இலவசமாகக் கொடுக்க கோரி, செல்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.


கோவை: அடுக்கு மாடி குடியிருப்புகளை இலவசமாகக் கொடுக்க கோரி, செல்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.



மக்கள் குறைத்திற்கும் நாளான இன்று, செல்வபுரத்தைச் சார்ந்த மக்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளை தங்களுக்கு இலவசமாக கொடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களது குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் 120 குடும்பங்கள் வெளியேறினர்.

அதனை அடுத்து, 18 மாதங்கள் கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. அடுக்கு மாடி குடியிருப்பைப் பற்றி விசாரித்த போது, 1,72,600 தொகையைச் செலுத்த வேண்டும் என்றார்கள்.

இதில் 12,600 ரூபாயை முன் பணமாகச் செலுத்தவும் பாக்கி தொகையை வாங்கி கடன் மூலம் செலுத்தவும் கூறினார்கள். கடந்த 45 வருடங்களாக செல்வ புரத்தில் தான் வசித்து வருகின்றோம்.



மேலும், இங்கு உள்ள அனைவருமே கூலி வேலை செய்பவர்கள் தான் அதனால், இந்த அடுக்கு மாடி குடியிருப்பை இங்கு உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர்.

மக்கள் குறைத்திற்கும் நாள் அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மனு பெட்டியில் தங்களின் மனுக்களைப் போட்டு விட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...