வால்பாறையில் படிக்கட்டுகளில் 'பாசான்'- சுண்ணாம்பு தெளிக்கும் பணி தீவிரம்.!!

வால்பாறை: வால்பாறையில் படிக்கட்டுகளில் பாசானை போக்க சுண்ணாம்பு தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வால்பாறை: வால்பாறையில் படிக்கட்டுகளில் பாசானை போக்க சுண்ணாம்பு தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை நகரப்பகுதியில் உள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம், அண்ணா நகர், கோஆபரேட்டிவ் காலனி, துளசிங்க நகர் உள்ள படிக்கட்டுகளில் பாசான் அதிகரித்துள்ளது.

இதனால் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. படிக்கட்டுகளில் செல்லும் மக்கள் வழுக்கி விழுவதைத் தடுக்க பாசானை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் வால்பாறை நகராட்சிக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.



இதைத்தொடர்ந்து, வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் வால்பாறையில் உள்ள அனைத்து படிக்கட்டிகளிலும் சுண்ணாம்பு தூவி பாசானை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக மக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...