கோவை: வால்பாறையில் மழை காலம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (23.08.21) மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை: வால்பாறையில் மழை காலம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (23.08.21) மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழைக்காலங்கள் என்பதாலும் குடியிருப்பு அருகில் மின் கம்பத்தில் அருகிலுள்ள மரங்களால் மின் கம்பியின் மேல் மரங்கள் கிளைகள் படுவதால் மின்சாரம் தடை படுவதை தடுப்பதற்காக அவற்றை சரி செய்யவும் மாதாந்திர பணிக்காக மின்தடை ஏற்படும் என்று வால்பாறை மின்சார துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரளை எஸ்டேட் பழைய வால்பாறை,வில்லோனி, வில்லோணி, செடல் டேம், அண்ணா நகர் சோலையார் அணை, சேக்கல்முடி, புதுக்காடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனவும் பொதுமக்கள் உதவுமாறு மின்சாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழைக்காலங்கள் என்பதாலும் குடியிருப்பு அருகில் மின் கம்பத்தில் அருகிலுள்ள மரங்களால் மின் கம்பியின் மேல் மரங்கள் கிளைகள் படுவதால் மின்சாரம் தடை படுவதை தடுப்பதற்காக அவற்றை சரி செய்யவும் மாதாந்திர பணிக்காக மின்தடை ஏற்படும் என்று வால்பாறை மின்சார துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரளை எஸ்டேட் பழைய வால்பாறை,வில்லோனி, வில்லோணி, செடல் டேம், அண்ணா நகர் சோலையார் அணை, சேக்கல்முடி, புதுக்காடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனவும் பொதுமக்கள் உதவுமாறு மின்சாரத்துறை அறிவித்துள்ளது.