வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தி.மு.க-வின் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தி.மு.க-வின் சார்பில் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில், சுமார் 30-ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் நிரந்தர தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் பற்றிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துப் பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தினசரி ஊதியமாக ரூபாய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதியத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி வால்பாறை நகரத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காந்திசிலை வளாகத்தில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்திக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், சௌந்தர பாண்டியன்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வர்த்தக அணி இணைச் செயலாளர்ஜேப்பியார் பாஸ்கர், வழக்கறிஞர் வினோத்குமார் சத்தியமூர்த்தி, அம்பிகை சுப்பையா ஈ.கா பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஏ.சி.கே.அசோக் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில், சுமார் 30-ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் நிரந்தர தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் பற்றிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துப் பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தினசரி ஊதியமாக ரூபாய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதியத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி வால்பாறை நகரத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காந்திசிலை வளாகத்தில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்திக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், சௌந்தர பாண்டியன்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வர்த்தக அணி இணைச் செயலாளர்ஜேப்பியார் பாஸ்கர், வழக்கறிஞர் வினோத்குமார் சத்தியமூர்த்தி, அம்பிகை சுப்பையா ஈ.கா பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஏ.சி.கே.அசோக் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.