கோவை: கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலையில் 5 -ஆண்டுக்கு பிறகு காவல்துறை சாலை ரோந்து வாகனம் இயக்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலையில் 5 -ஆண்டுக்கு பிறகு காவல்துறை சாலை ரோந்து வாகனம் இயக்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றதால், காவல்துறை சார்பில் கண்காணிப்பு பணிக்கு இயக்கபட்டு வந்த காவல்துறை சாலை ரோந்து வாகனம் நிறுத்தபட்டது.
பின்னர், நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை யில் வாகன விபத்து மற்றும் சட்ட விரோத செயல்கள் அரங்கேரி வந்தது.
இந்த நிலையில் 5-ஆண்டுகளுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை காவல்துறை சாலை ரோந்து பணிகளை தொடங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்து அதற்கான வாகனத்தையும் வழங்கி உள்ளார்.

5 -ஆண்டுக்கு பிறகு ரோந்து வாகனம் இன்று முதல் இயக்கபட்டு வருகிறது.
இன்று கிணத்துக்கடவு காவல்நிலையத்திற்கு வந்த ரோந்து வாகனத்தை காவல்நிலைய ஆய்வாளார் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
24 -மணிக்கு நேரமும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஈடுபடும் ரோந்து வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை விபத்து, வழிபறி சம்வங்களை தடுப்பது மற்றும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றதால், காவல்துறை சார்பில் கண்காணிப்பு பணிக்கு இயக்கபட்டு வந்த காவல்துறை சாலை ரோந்து வாகனம் நிறுத்தபட்டது.
பின்னர், நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை யில் வாகன விபத்து மற்றும் சட்ட விரோத செயல்கள் அரங்கேரி வந்தது.
இந்த நிலையில் 5-ஆண்டுகளுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை காவல்துறை சாலை ரோந்து பணிகளை தொடங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்து அதற்கான வாகனத்தையும் வழங்கி உள்ளார்.
5 -ஆண்டுக்கு பிறகு ரோந்து வாகனம் இன்று முதல் இயக்கபட்டு வருகிறது.
இன்று கிணத்துக்கடவு காவல்நிலையத்திற்கு வந்த ரோந்து வாகனத்தை காவல்நிலைய ஆய்வாளார் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
24 -மணிக்கு நேரமும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஈடுபடும் ரோந்து வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை விபத்து, வழிபறி சம்வங்களை தடுப்பது மற்றும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.