கோவை: பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை அதிகாரிகள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை அதிகாரிகள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் ராவ் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, சாதி, இன, மத, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும் பாடுபடுவோம் என்றும், எந்த வேறுபாடுகளும் ஈடுபடாமல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி பிரச்சனைகளுக்கு தீர்த்துக் கொள்வோம் என்றும் வருவாய்த்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் ராவ் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, சாதி, இன, மத, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும் பாடுபடுவோம் என்றும், எந்த வேறுபாடுகளும் ஈடுபடாமல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி பிரச்சனைகளுக்கு தீர்த்துக் கொள்வோம் என்றும் வருவாய்த்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.