கோவை: தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 426-சம்பள உயர்வு படுத்தி உள்ளதாக திமுக தொழிற்சங்கம் தலைவர் முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 426-சம்பள உயர்வு படுத்தி உள்ளதாக திமுக தொழிற்சங்கம் தலைவர் முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 50-ஆயிரம் மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4-வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி விலை வாசி அடிப்படையில் ஊதியம் உயர்வு ஏற்படும்.
கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் 30.6.21 அன்று நிறைவடைகிறது. இதனால் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் தலைவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வால்பாறையிலிருந்து தொழிற்சங்கம் தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான கோழிக் கடை கணேசன் சம்பள பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சருக்கும் பலமுறை நேரில் சென்று மனுக்கள் வழங்கியும் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடு வந்தார்.

தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் சார்பாக கோழிக்கடை கணேசன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 500-ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.
இதன் அடிப்படையில் முதல் அமைச்சர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மக்கள் நலன் கருதி ஒரு நாள் ஊதியம் 426-ரூபாய் வழங்கத் தமிழக அரசு அறிவித்துள்ளதாக முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 50-ஆயிரம் மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4-வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி விலை வாசி அடிப்படையில் ஊதியம் உயர்வு ஏற்படும்.
கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் 30.6.21 அன்று நிறைவடைகிறது. இதனால் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் தலைவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வால்பாறையிலிருந்து தொழிற்சங்கம் தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான கோழிக் கடை கணேசன் சம்பள பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சருக்கும் பலமுறை நேரில் சென்று மனுக்கள் வழங்கியும் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடு வந்தார்.
தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் சார்பாக கோழிக்கடை கணேசன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 500-ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.
இதன் அடிப்படையில் முதல் அமைச்சர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மக்கள் நலன் கருதி ஒரு நாள் ஊதியம் 426-ரூபாய் வழங்கத் தமிழக அரசு அறிவித்துள்ளதாக முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.