கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறையினர் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 33-ஆயிரத்து 479-பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு உட்பட்ட எம்மேகவுண்டம்பாளையம், கல்லாங்காட்டுபுதூர், குமாரபாளையம் ஆகிய பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறையினர் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 33-ஆயிரத்து 479-பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு உட்பட்ட எம்மேகவுண்டம்பாளையம், கல்லாங்காட்டுபுதூர், குமாரபாளையம் ஆகிய பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.