கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சசிரேகா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சசிரேகா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.