வால்பாறை பாரலை எஸ்டேட் பகுதியில் திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம்!

கோவை: கோவை வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் பாரலை எஸ்டேட் பகுதியில் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் பாரலை எஸ்டேட் பகுதியில் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இன்று வால்பாறை அருகே பாரலை எஸ்டேட் பகுதியில் உள்ள 550 குடும்ப அட்டை தாரர்களுக்கு 5 கிலோ அரிசி 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் வர்த்தக அணி பாஸ்கர், கிளை செயளாலர் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ், ராஜேந்திரன், சத்தியமூர்த்தி அசோக் சுமி, மாணிக்கம், செல்வகுமார், ராமச்சந்திரன், நான்றாஜ வேதநாயகம், பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...