திருப்பூர்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே முக்குலத்தோர் தேசிய கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே முக்குலத்தோர் தேசிய கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது .இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முக்குலத்தோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது .இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முக்குலத்தோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.