கோவையில் குடிபோதையில் வாலிபர் குத்திக்கொலை: 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார்..!

:கோவையில் குடிபோதையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சமந்தப்பட்ட குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் கைது செய்த சிங்காநல்லூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


 கோவை: கோவையில் நேற்று வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில், 5 குற்றவாளிகளையும் கைது செய்துள்ள சிங்காநல்லூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம், பகுதியை சேர்ந்த மணி (30) என்பவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். அவரும், அவருடைய நண்பரானசெந்தில் (30) என்வரும் அடிக்கடி செந்திலின் தோட்டத்திற்கு சென்று மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் செந்திலின் தம்பி ரகுராமன் என்பவருடைய நண்பர்கள் அந்த தோட்டத்திற்குச் வந்து மது அருந்தி, கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர். 

அப்போது, மணிக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் மணியை சரமாரியாக கத்தியால்குத்திவிட்டு தப்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில், உயிருக்கு போராடி வந்த மணி இன்று காலைபரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனி படை அமைத்து தேடி வந்தனர். 

இந்த நிலையில், 10மணி நேரத்தில் கொலை குற்றவாளிகள் - அனிஷ் குமார், அஜித்குமார் சத்தியநாராயணா, ஆண்டனி மற்றும் ரகுராமன் ஆகியோர் தனிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.துரிதமாக செய்யப்பட்ட காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....