கிணத்துக்கடவு அருகே மது அருந்த அனுமதித்த தள்ளுவண்டி கடைக்காரர் கைது!

கோவை: கிணத்துக்கடவு அருகே மது அருந்த அனுமதித்த தள்ளுவண்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே மது அருந்த அனுமதித்த தள்ளுவண்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் மது குடிக்கும் இடம் திறக்கப்படாததால் மது பிரியர்கள் வெளி இடங்களில் வைத்து மது அருந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் கிணத்துக்கடவு காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருக்கும் போது சிக்கலாம் பாளையம் கல்லுக்குழி அருகே உள்ள மதுக்கடை அருகே தள்ளுவண்டிக் கடையில் டம்ளர், தண்ணீர், தின்பண்டங்கள் வைத்து மது அருந்த அனுமதி அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறைமேற்கொண்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முரளி(25) என்பதும், இவர் தற்போது சிக்கலாம் பாளையம் பகுதியில் தங்கி தள்ளுவண்டிக் கடை நடத்தி மது அருந்த அனுமதி அளித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முரளியைக் கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....