ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே இணையவழியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்..!

கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாணவர்களிடையே இணையவழியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாணவர்களிடையே இணையவழியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜூலை 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புலிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாணவர்களுக்கு இணைய வழியாக ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



புலிகளால் வனத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதேபோல், புலிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 9/6 (ஒன்பதாறு) சோதனைச் சாவடியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...