கோவை: வால்பாறையில் அண்மையில் விடாது பெய்த அடைமழை குறைந்து நின்றுவிட்டதைத் தொடர்ந்து கொசுக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறையில் அண்மையில் விடாது பெய்த அடைமழை குறைந்து நின்றுவிட்டதைத் தொடர்ந்து கொசுக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக விடாது மழை பெய்து வந்தது தற்பொழுது சில தினங்களாக மழை குறைந்து இன்று மழை முற்றிலும் நின்றுவிட்டது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கொசு அதிகம் உற்பத்தியாகி உள்ளதாக பொதுமக்களிடமிருந்து நகராட்சிக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதார துறையினர் வால்பாறை நகர் பகுதி முழுவதும் வாகனம் மூலம் நவீன இயந்திரத்தைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கைகளில் தூக்கி செல்லும் இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக விடாது மழை பெய்து வந்தது தற்பொழுது சில தினங்களாக மழை குறைந்து இன்று மழை முற்றிலும் நின்றுவிட்டது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கொசு அதிகம் உற்பத்தியாகி உள்ளதாக பொதுமக்களிடமிருந்து நகராட்சிக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதார துறையினர் வால்பாறை நகர் பகுதி முழுவதும் வாகனம் மூலம் நவீன இயந்திரத்தைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கைகளில் தூக்கி செல்லும் இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.