கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து இன்று சுந்தராபுரம் பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், குறிச்சி மற்றும் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமை கழகம் அறிவித்தபடி நாளை மறுநாள் புதன்கிழமை அதிமுகவினர் வீடுகள் முன்பு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து இன்று சுந்தராபுரம் பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், குறிச்சி மற்றும் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமை கழகம் அறிவித்தபடி நாளை மறுநாள் புதன்கிழமை அதிமுகவினர் வீடுகள் முன்பு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.