வால்பாறையில் பாதுகாப்பு கதவுகளை உடைத்து உள்ளே சென்ற சுற்றுலா பயணிகள்... வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

கோவை: வால்பாறையில் வனத்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு கதவுகளை உடைத்து, சுற்றுலா பயணிகள் உள்ளே சென்றனர். இதுதொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் வனத்துறையினர் அமைத்திருந்த பாதுகாப்பு கதவுகளை உடைத்து, சுற்றுலா பயணிகள் உள்ளே சென்றனர். இதுதொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வால்பாறைக்கு வருகிறார்கள். வால்பாறை செல்லும் வழியில் உள்ள9வது கொண்டை ஊசி வளைவில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையை கண்டு ரசிக்கின்றனர், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, வனத்துறையினர் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. தமிழக அரசு சில தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில், 9வது கொண்டை ஊசி வளைவில் கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறை அமைத்திருந்த பாதுகாப்பு கதவுகளை உடைத்து உள்ளே சென்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...