வால்பாறையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து... காவல்துறை நடவடிக்கை!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வால்பாறை நகருக்கு வந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். மேலும், கீழ்ப்பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக வால்பாறையில் ஏராளமான கூட்டம் கூடியுள்ளது.

மேலும், பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவிற்கிணங்க காவல் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இணைந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...